இதுதொடர்பில், உற்பத்தியாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உயர் தொழில்நுட்ப முறைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.



















