ஏப்ரல் 27, 2021
sin eng youtube  twitter facebook

    புத்தாண்டில் 121 விபத்துக்கள்: அதிவேக நெடுஞ்சாலையில் 12 விபத்துக்கள் Featured

    ஏப்ரல் 15, 2021

    புத்தாண்டு தினத்தன்று 121 விபத்து சம்பவங்கள்  இடம் பெற்றுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் 74 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டும் 12 வாகன விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya