அமைச்சர் பாரம்பரிய மங்கள விளக்கேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் எளிமையான நிகழ்வு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நேற்று (19) வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர் பாரம்பரிய மங்கள விளக்கேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
