சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, ரெயில் நிலையத்தை வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்தாமல் இருப்பதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் இன்று வெளியிடப்படுமென ரெயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.




















