இதேவேளை, தபால் சேவை ஊழியர்கள் 50 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதனால் நாடு தழுவிய ரீதியில் உள்ள 32 தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.
4 பிரதான தபாலகங்களும், 28 உப தபாலகங்களும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தேசிய பூங்காக்களில் உள்ள சுற்றுலா இல்லங்கள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக படுவதாக உதவிப் பணிப்பாளர் பிரசன்ன விமலதாச கூறினார்.
இதேவேளை, தபால் சேவை ஊழியர்கள் 50 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதனால் நாடு தழுவிய ரீதியில் உள்ள 32 தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.
4 பிரதான தபாலகங்களும், 28 உப தபாலகங்களும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.


அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040
















