அக்டோபர் 17, 2021
sin eng youtube  twitter facebook

    இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரின் அறிக்கை

    ஜூலை 01, 2021

    இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரின் அறிக்கைமூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளென இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத்தெரிவிக்கின்றது.

    இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya