IPL 2021 தொடரில் தாங்கள் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றதால், டெல்லியின் கனவு நிறை வேறவில்லை
இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. அவர்களின் விருப்பம் நிறைவேறியது.



















