இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவின்படி, செப்டம்பர் 10 முதல் 19 வரை CrPC இன் பிரிவு 144 தடை உத்தரவு மும்பை முழுவதும் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கூட்டமாக கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.



















