உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் வாரத்தை அடிப்படையாகக் கொண்டு, கண்டியில் உள்ள வராதென்ன-ஹக்கித சுற்றாடல் பாதுகாப்பு வலயத்தில் மரம் நடும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் திட்டம் என்பன நேற்று (19) நடைபெற்றது.
கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு


