இளைஞர் கழக சமேளனம் ஆகியன இணைந்து நடத்தும் 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் குழுப்போட்டிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டு, இம்முறை நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களின் 14 இடங்களில் நடாத்தப்படவுள்ளன.

இளைஞர் கழக சமேளனம் ஆகியன இணைந்து நடத்தும் 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் குழுப்போட்டிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டு, இம்முறை நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களின் 14 இடங்களில் நடாத்தப்படவுள்ளன.
மத்திய மற்றும் தெற்காசிய பிராந்திய ரக்பி வரலாற்றில் புதியதொரு பக்கத்தை திருப்பி, உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கண்ட் நகரில் நிறைவடைந்த முதலாவது மத்திய ஆசியா - தெற்காசியா (CASA) செவன்ஸ் ரக்பி தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை சாம்பியன் (Double Championship) பட்டங்களை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை தேசிய ரக்பி அணிகள் (The Tuskers), இன்று (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்த Lanka Ride சைக்கிள் சவாரி யின் 3வது நாள் இன்று காலை 9.00 மணிக்கு அனுராதபுரம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவின் ரஞ்சியில் இடம்பெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தாய் நாட்டிற்காக மற்றும் இலங்கை இராணுவத்திற்குப் புகழ் பெற்றுத் தந்த 12 தங்கம, 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ RSP ctf-ndu psc IG வினால் பாராட்டி, கௌரவமளிக்கப்படனர்.
அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின தலைமையில் நேற்று (2025.10.10) தியகமயில் ஆரம்பமானது.
கொரியா குடியரசின் சியோங்னம் (Seongnam) மற்றும் கயர்யோன்ங் (Gyeryong) வில் நடைபெற்ற திறந்த டய்கோண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையின் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க, 2025 ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய திகதிகளில் தாய்நாட்டிற்காக இரண்டு (02) தங்கப் பதக்கங்களை வென்றார்.
2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில் கந்தளாய் லீலா ரத்ன விளையாட்டரங்கில் நடைபெற்றது
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று (ஜூன் 18) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]