கலாச்சாரத் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் பண்டைய கிராமிய விளையாட்டுகளை மீண்டும் மக்கள் மயப்படுத்தும் திட்டங்களின் கீழ், கிராமிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அண்மையில் புருன்னாவ கிராமத்தில் நடைபெற்றது.

கலாச்சாரத் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் பண்டைய கிராமிய விளையாட்டுகளை மீண்டும் மக்கள் மயப்படுத்தும் திட்டங்களின் கீழ், கிராமிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அண்மையில் புருன்னாவ கிராமத்தில் நடைபெற்றது.
தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மெதகெகில பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது. முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அண்மையில் வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னிலையில் உள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சற்றுநேரத்தில் நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (01) இடம்பெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் 131 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டினர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (28) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளுக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் 2 - 0 என இலங்கை அணி நேற்று (19) வெற்றியீட்டியுள்ளது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]