All Stories

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்ய உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்ய உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி

பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உயர்மட்டச் செயலணியின் நியமனமும் பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடுகளுக்கான தயார்ப்படுத்தல்களும்

பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய எதிர்காலத்தில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உயர்மட்டச் செயலணியின் நியமனமும் பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடுகளுக்கான தயார்ப்படுத்தல்களும்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் ஆராய்ச்சி நிகழ்வான 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2024 திசெம்பர் 13ஆம் திகதியன்று நடாத்தியது. மாநாடானது பல்வேறு சமகால பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பிரச்சனைகள் குறித்த புத்தாக்கக் கோட்பாட்டுரீதியிலான மற்றும் அனுபவரீதியிலான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி அதன் 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்துகின்றது

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத   உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]