கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 ஏப்பிறலில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றன.

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 ஏப்பிறலில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றி பேணுகின்றது
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது.
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாரம் இது
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாரம் இது!
இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட odyssey camper விடுதி விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கடந்து செல்வதில் இலங்கையின் வெற்றிக்கதையை எடுத்துக்காட்டும் வகையிலும் நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை 2025 மே 23 அன்று கொழும்பில் நடாத்தியது.
முறையான கிராமிய அபிவிருத்தியொன்றை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கான நிகழ்வொன்று அண்மையில் இடம்டபெற்றது.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.
பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய எதிர்காலத்தில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் ஆராய்ச்சி நிகழ்வான 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2024 திசெம்பர் 13ஆம் திகதியன்று நடாத்தியது. மாநாடானது பல்வேறு சமகால பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பிரச்சனைகள் குறித்த புத்தாக்கக் கோட்பாட்டுரீதியிலான மற்றும் அனுபவரீதியிலான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டிருந்தது.
2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]