உலக சுற்றாடல் தினமான ஜூன் மாதம் 5ஆம் திகதியை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக செயல்படுத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தமிக்க படபெந்தி தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினமான ஜூன் மாதம் 5ஆம் திகதியை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக செயல்படுத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தமிக்க படபெந்தி தெரிவித்தார்.
ஏற்றுமதித் துறையில் உள்ள சவால்களை வெற்றிகொள்ள நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் குறித்து அவதானம்
மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (27) அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
2025 மே 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
ஒரு வார காலத்தில் 128,824 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
31,145 நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
'ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்' என்ற தேசிய திட்டத்தின் கீழ், தற்போது விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத, ஆனால் பயன்படுத்த முடியுமான நிலங்களில் இந்த ஆண்டு சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மாத்தளை மாவட்ட பிரதி விவசாய ஆணையாளர் டி.எம்.ஆர்.சி. தசநாயக்க அண்மையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண, சிங்கள மற்றும் தமிழ் அரச இலக்கிய விழா கடந்த 23 ஆம் திகதி பதுளை மாவட்ட நூலக கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.
🔸 அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் வேலைத்தளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – குழுவின் உறுப்பினர்கள் தெரிவிப்பு
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]