All Stories

உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கல் செய்தி

 

உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.

உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கல் செய்தி

அஞ்சல் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள்

அஞ்சல் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள்

ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார கண்காணிப்பு குழுக்கள்

தலதா மாளிகை வழிபாட்டிற்கு வரிசையில் கூடியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களை உள்ளடக்கி சுகாதார கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று கண்டி பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார கண்காணிப்பு குழுக்கள்

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21.04.2025) மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில், ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது

இன்றைய வானிலை அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க சிஐடிக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில்  சிஐடிக்கு கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க சிஐடிக்கு

உள்ளூர் அதிகார சபை தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக இடம்பெறவுள்ள அஞ்சல் மூல வாக்குக் குறித்து தேர்தல் திணைக்களம்  அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

 

அறிவித்தல் பின்வருமாறு:IMG 20250420 WA0020

உள்ளூர் அதிகார சபை தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

வானிலை முன்னறிவிப்பு

ஏப்ரல் 20ஆம் திகதி 2025 காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நண்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வானிலை முன்னறிவிப்பு

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக, கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

"சிறி தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு பிரச்சாரம் செய்யப்படும் அழைப்பிதழ் போலியானது.

"சிறி தலதா வழிபாடு "ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

"சிறி தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு பிரச்சாரம் செய்யப்படும் அழைப்பிதழ் போலியானது.

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா வழிபாடு" இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பிப்பதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]