மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் போது கண்டிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி டி.சி.டி.இளங்கக்கோன் தெரிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பெருந்தெரு அமைப்பில் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் 'தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்' நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, நேற்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையே கடந்த (04) ம் திகதி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகவரியிட்ட கடிதத்தைப் பயன்படுத்தி 'ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்' என்ற தலைப்பில் ஒரு போலியான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
• இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அன்றி ஒரு மனிதாபிமான கடமையாகும்.
• ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்
- தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை வௌியிட்டு வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]