All Stories

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" நேற்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

இராணுவ புலனாய்வுப் படையினரும், நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து 2025 ஜூன் 15 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரையில் சுமார் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) உடன் நேற்று (ஜூன் 16) கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது

இலங்கையின் அனர்த்த மீள்திறன் தொடர்பில் NDMP 2023–2030 திட்டம் தயார் செய்யப்படுகிறது

நேற்று (ஜூன் 16) கொழும்பு Colombo City Centre, Courtyard by Marriott இல் நடைபெற்ற தேசிய அனர்த்த மீள்திறன் திட்டம் (NDMP) 2023–2030 தொடர்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இலங்கையின் அனர்த்த மீள்திறன் தொடர்பில் NDMP 2023–2030 திட்டம் தயார் செய்யப்படுகிறது

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் (அடிப்படை) (Training Course on Development of Productivity Specialist) நேற்று (16) கொழும்பில் ஆரம்பமாகியது.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

2028 ஆம் ஆண்டாகும் போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

• பொருளாதார வீழ்ச்சியில், ஒரு நாட்டின் சுயாட்சியும் இறையாண்மையும் நிலைத்திருக்காது
• பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புதிய மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம்
- ஜனாதிபதி

2028 ஆம் ஆண்டாகும் போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற   மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. 

ஆபரண உற்பத்தியாளர்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் "தோடு" கண்காட்சி கண்டியில்

உள்நாட்டு நகை உற்பத்தியாளர்களுக்குல வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை ஏற்பாடு செய்யப்பட்ட "தோடு" கண்காட்சித் தொடரின் மூன்றாவது தோடு கண்காட்சி, 2025 ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கண்டி சிட்டி சென்டர் (KCC) வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆபரண உற்பத்தியாளர்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் "தோடு" கண்காட்சி கண்டியில்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள் மற்றும் 03 பழைய வாகனங்கள்) விற்பனை செய்வதற்கு, தகுதிவாய்ந்த விலைமனுதாரர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு அவசர முடிவும் எடுக்கப்படவில்லை

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு அவசர முடிவும் எடுக்கப்படவில்லை - மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு அவசர முடிவும் எடுக்கப்படவில்லை

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் சந்திப்பு

• புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கும் உறுதி -ஜனாதிபதி

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் சந்திப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]