All Stories

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடற்படையினரால் பறிமுதல்

இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 310 கிலோகிராம் 44 கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 12,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடற்படையினரால் பறிமுதல்

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக கம்போடிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்.

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி அவர்கள், மே மாதம் 16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக கம்போடிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் அவர்கள், மே மாதம்16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

உப்பு இறக்குமதிக்காக அமைச்சரவை அனுமதி

இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு நேற்றுக் (15) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உப்பு இறக்குமதிக்காக அமைச்சரவை அனுமதி

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (14) வெசாக் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

*  மாகாணங்களில்  அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பிரதான பொறுப்பு ஆளுநர்களிடமே உள்ளது - ஜனாதிபதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி  அனுமதி

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு கேகாலையில்

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தை கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு கேகாலையில்

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது

ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும். - ஜனாதிபதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும். - ஜனாதிபதி
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]