All Stories

நேபாளத்தில்  நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில்  நிலநடுக்கம்

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்

இலங்கை கடற்படை கெடட் அதிகாரி பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் அதிகாரமளிக்கும் விழாவில் Sword of Honour விருதை பெற்றார்

இலங்கை கடற்படையின் Midshipman டி.எம்.ஐ. விமுக்தி தென்னகோன் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் (PNA) 122 வது Midshipman மற்றும் 30 வது குறுகிய சேவை உள்வாங்கல் (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்றார்.

இலங்கை கடற்படை கெடட் அதிகாரி பாகிஸ்தான் கடற்படை கலாசாலையின் அதிகாரமளிக்கும் விழாவில் Sword of Honour விருதை பெற்றார்

இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மேம்பாட்டுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் ( Santosh Jha )  மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று (06) இளைஞர் விவகாரம்

இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மேம்பாட்டுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும்  சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும்  சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல் 

சீனாவில் பதிவாகியுள்ள சுவாச நோய்கள் பற்றிய புதிய தகவல்கள்

வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் அதிகரிப்பைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், உண்மையான உண்மைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

சீனாவில் பதிவாகியுள்ள சுவாச நோய்கள் பற்றிய புதிய தகவல்கள்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சைகளை பரவலாக்குவதற்கு நடவடிக்கை 

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சை சேவைகளை வினைத்திறனாக பரவலாக்குவதற்கு புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வைத்தியசாலையின் நிருவாகப் பிரிவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சைகளை பரவலாக்குவதற்கு நடவடிக்கை 

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

விரிவான அணுகுண்டு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) கீழ் ஒருங்கிணைந்த களப் பயிற்சி - 2025 (IFE25) ஐ நடத்த இலங்கை தயாராக உள்ளது. இது On Site Inspection (OSI) மையமாகக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள IFE25, நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராஜதந்திர நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல நடவடிக்கை..

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின் போசனைத் தேவைப்பாட்டை முழுமைப்படுத்துவதற்காக அதனைப் புதுப்படுத்தி, அபிவிருத்தி செய்து, அரசுகுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல நடவடிக்கை..

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார்.

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

முல்லைத்தீவு புளியமுனை கிராமத்தில் அமையவுள்ள வடக்கில் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா மையமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது.

முல்லைத்தீவு புளியமுனை கிராமத்தில் அமையவுள்ள வடக்கில் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]