All Stories

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு

மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

இந்தியப் பிரதமருக்காக ஜனாதிபதியினால் விசேட இராப்போசன விருந்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது.

இந்தியப் பிரதமருக்காக ஜனாதிபதியினால் விசேட இராப்போசன விருந்து

மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ-ஓமந்தை ரயில் பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட உள்ளார் உள்ளார்.

மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ-ஓமந்தை ரயில் பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை ​வேளையில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 75 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில், காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும். இதன் காரணமாக, இன்று (06) பிற்பகல் 12:12 மணிக்கு களுத்துறை, கெலிங்கந்த, கஹவத்த, பொக்குனுதென்ன மற்றும் மஹவெலதொட்ட ஆகிய  பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் .

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும்

மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் - இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார்.

மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும்  - இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி

மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பம் மற்றும் திறப்பு நிகழ்வில் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து கொண்டனர்

தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பம் மற்றும் திறப்பு நிகழ்வில் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து கொண்டனர்

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு சென்றது

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு  மியான்மருக்கு சென்றது

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்

இலங்கை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கல்வி பிரதி அமைச்சர் இடையே சந்திப்பு

இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் ( Major General Faheem Ul Aziz) இசுறுபாய கல்வி அமைச்சில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவை சந்தித்தார்.

இலங்கை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கல்வி பிரதி அமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது.
இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (04) இரவு வந்தடைந்தார்.

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]