All Stories

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் - ஏப்ரல் மாத இறுதிக்குள் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் - ஏப்ரல் மாத இறுதிக்குள் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்

ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பான அறிவித்தல்

ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:490556037 1237057667980766 829316605390131625 n 1

ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பான அறிவித்தல்

தந்த தாது வழிப்பாடிற்கு இராணுவத்தின் பங்களிப்பு

புத்தரின் புனித தந்த தாது கண்காட்சி ஸ்ரீ தலதா மாளிகையில் 2025 ஏப்ரல் 18 முதல் 27 ஏப்ரல் 2025 வரை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தந்த தாது வழிப்பாடிற்கு இராணுவத்தின் பங்களிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

கண்டியில் நடைபெறும் தளதா கண்காட்சியின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் போது கண்டிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி டி.சி.டி.இளங்கக்கோன் தெரிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெறும் தளதா கண்காட்சியின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்

நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பெருந்தெரு அமைப்பில் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் 'தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்' நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்

இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்  பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு  - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். 

இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்  பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு  - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

சகல பாடசாலைகளிலும் ஒரே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது - பிரதமர்

சகல பாடசாலைகளுக்காக அதிபர்கள் நியமிக்கப்படும் போது  ஒரே ஒரு கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்..
 
 
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே நேற்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். 
சகல பாடசாலைகளிலும் ஒரே  கொள்கை தான் பின்பற்றப்படுகிறது - பிரதமர்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது 

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

புதிய பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, நேற்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பதவியேற்பு

ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையே கடந்த (04) ம் திகதி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி தொடர்பான அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகவரியிட்ட கடிதத்தைப் பயன்படுத்தி 'ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்' என்ற தலைப்பில் ஒரு போலியான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி தொடர்பான அறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]