All Stories

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு; முதலீடு செய்வதற்கு அழைப்பு

 

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் ஜனாதிபதியின் தலைமையில்

 

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் (DIHK) இடம்பெற்றது.

நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு பழைய பாராளுமன்ற சபாபீடத்தில்

நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது

நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு  பழைய பாராளுமன்ற சபாபீடத்தில்

இலங்கை திரிபோஷா லிமிடெட் புதிய தலைவரை நியமித்துள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (13) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் வழங்கினார்.

இலங்கை திரிபோஷா லிமிடெட் புதிய தலைவரை நியமித்துள்ளது.

கதிர்காமம் பிராந்திய மருத்துவமனையில் ருஹுணு கதிர்காமம் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் புதிய வார்டு தொகுதிகள் நிர்மாணிப்பு

நாட்டின் சுகாதார கட்டமைப்பை குடிமக்களை மையமாகக் கொண்ட சுகாதார அமைப்பாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறுகிறார்.

கதிர்காமம் பிராந்திய மருத்துவமனையில் ருஹுணு கதிர்காமம் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் புதிய வார்டு தொகுதிகள் நிர்மாணிப்பு

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

கடந்தகாலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் நிலைபெறத்தக்க புத்துயிரளித்தலை வசதிப்படுத்தும் நோக்குடன், 2025.03.31 அன்று வரை தொடர்புடைய வங்கிகளுடனான வியாபார புத்துயிரளித்தலுக்கான கலந்துரையாடல்களை தொடங்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் கடன்பாட்டாளர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் (இதனகத்துப்பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்) இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாகக் கருதி, வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - பிரதமர் 

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி, வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சட்டங்களினால் மட்டுமன்றி  சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாகக் கருதி, வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - பிரதமர் 

கந்தளாயில் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு கையளிப்பு

மிக நீண்ட காலமாக, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

கந்தளாயில் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு கையளிப்பு

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக சமூக பங்குதாரர்களின் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறி

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக சமூக பங்குதாரர்களின் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறி நேற்று (12) திருகோணமலை மாவட்ட பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக சமூக பங்குதாரர்களின் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறி

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாகக் கருதி, வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

-

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி, வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாகக் கருதி, வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு மட்டக்களப்பில்..

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு மட்டக்களப்பில்..
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]