புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்
All Stories
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (ஜன 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கடதாசித் தொழிற்சாலைக்கு ஒப்படைத்தல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உற்பத்திக்குத் தற்போது பயன்படுத்தப்படும் பிரதான மூலப்பொருளாக பாவனையிலிருந்து அகற்றப்படும் கடதாசியே பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவி வழங்கல் தொடர்பான கருத்திட்டத்திற்கு (அரிசி, மீன்பிடி வலைகள் மற்றும் பொருத்து வீடுகள்) உள்ளிட்ட இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையில் ஒப்படைக்கும் சான்றில் கையொப்பமிடல் தொடர்பாக , இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீன மக்கள் குடியரசு கீழ்க்காணும் அவசர உதவிகளை வழங்கியுள்ளது :
பாதுகாப்பு செயலாளர் இத்திட்டம் தொடர்பில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடினார்
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு காகிதாதிகளை வாங்குவதற்காக 6,000ஃ- ரூபா கொடுப்பனவு தற்போது அக்குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறும்.
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்பார்வை இழக்கப்பட்ட 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரைமச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
• தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் பிரஜைகளுக்கான சலுகைகளை அதிகளவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு