All Stories

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon LEE), இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார்.

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

மாவில் ஆறு திட்டம் தொடர் கண்காணிப்பின் கீழ் தொடர்கிறது

தித்வா புயலால் சேதமடைந்த மாவில் ஆறு கரை மற்றும் மகாவலி ஆற்றின் மீதான வெள்ளப் பாதுகாப்பு அணையை புனரமைக்கும் திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
மாவில் ஆறு திட்டம் தொடர் கண்காணிப்பின் கீழ் தொடர்கிறது

திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்

திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்
திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்

“Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோவாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நேற்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
“Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு