All Stories

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளுக்கான மருத்துவசேவையை வழங்கும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் டெங்கு நோயில் இருந்து பாதுகாப்பதற்காக, மருத்துவமனை நிர்வாகம் ஒரு விசேட ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு குடம்பி கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
தென் மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

2026 ஜூலை மாதம் 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

 

2026 ஜூலை மாதம் 05ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு திறந்து வைப்பு

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு திறந்து வைப்பு

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு திறந்து வைப்பு

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சிறப்பு விருது வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சிறப்பு விருது வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சிறப்பு விருது வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை

• குற்றவாளிகள் முறையாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
• ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது
• எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் நோக்கத்திற்கு இணங்க, இந்த நாட்டை ஒரு நாகரீகமான நாடாக மாற்றுவோம்.
• பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடம் நீக்கப்படும்.
• நீண்டகால நிலையான பயணத்தில் நாடு கால்பதித்துள்ளது.

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை