All Stories

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்டார்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு புகையிரத நிலையத்தில் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன், இங்கு நிலவும் குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்டார்

விமான சேவைகள் பிரதி அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் - நீண்ட காலமாக நிலவிய புதூர் வீதிக்கான தீர்வு

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

விமான சேவைகள் பிரதி அமைச்சர்  மட்டக்களப்பிற்கு விஜயம் - நீண்ட காலமாக நிலவிய புதூர் வீதிக்கான  தீர்வு

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  களவிஜயம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று (29) காலை 8.30  மணிக்கு நேரடிக் களவிஜயம்  இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  களவிஜயம்

திருகோணமலை மாவட்ட வருடாந்த புத்தரிசி பெருவிழா.

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 58 ஆவது வருட புத்தரசி விழா நேற்று ( 27) உப்புவெளி கமநல சேவைகள் உத்தியோகத்தர் து. தர்சானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் என். விஸ்ணுதாசன் தலைமையில் உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட வருடாந்த புத்தரிசி பெருவிழா.

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ  குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு நேற்று (15) திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது.

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 17 முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வு

மார்ச் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வானது நேற்று (12) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வு

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (11) மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் (12) திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என்றும் பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார்.

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

 தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று 

சேவை  வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார். 

 தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று 

கம்பஹா மாவட்ட அரச நிறுவன வளாகங்களில் 1000 தென்னங்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களிலும் 1000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட அரச நிறுவன வளாகங்களில் 1000 தென்னங்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று (10) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]