All Stories

ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் போராசிரியர் (கலாநிதி) அனில் ஜயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நேற்று (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் போராசிரியர் (கலாநிதி) அனில் ஜயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் மத்திய மாகாணத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் 150 சோதனைக் கருவிகள், மத்திய மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக, சமீபத்தில் (16) மத்திய மாகாண ஆளுநருக்கு இலங்கை மருத்துவ சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டன.
போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் மத்திய மாகாணத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

சிறப்புற நடைபெற்ற வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் -

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய 'வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் - 2026', கரவெட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மையில்(17.04.2026) அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்புற நடைபெற்ற வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் -

எறாவூர் பொதுச் சந்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், எறாவூர் பொதுச் சந்தையின் திறப்பு விழா மற்றும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) புன்னக்குடாவில் நடைபெற்றது.

எறாவூர் பொதுச் சந்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பு

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் (17.04.2026) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்

அதிக வெப்ப நிலை காரணமாக மகாபலி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதனால், திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் கண்டி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு அமைவாக விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்