All Stories

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் (17.04.2026) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்

அதிக வெப்ப நிலை காரணமாக மகாபலி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதனால், திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் கண்டி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு அமைவாக விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது 

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது 

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று(11.04.2026) கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பிரசன்னத்துடன் மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

சமூகத்திலிருந்து வறுமையை ஒழிப்பது சமூக சக்தி செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு நேற்றைய தினம் (09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூகத்திலிருந்து வறுமையை ஒழிப்பது சமூக சக்தி செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டம்

"தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் 16 கிராமங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டம்