காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் (17.04.2026) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் (17.04.2026) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதிக வெப்ப நிலை காரணமாக மகாபலி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதனால், திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் கண்டி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு அமைவாக விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று(11.04.2026) கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பிரசன்னத்துடன் மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
"தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் 16 கிராமங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக படகு மற்றும் வலைகளை இழந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீனவர்களுக்கான இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர். பி.நிருபராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (31) விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மாவட்டத்தின் கொக்குளாய், நாயாறு அளம்பில், முல்லைத்தீவு முதலான கடற்கரைகளுக்கு சென்று சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் கள ஆய்வினை மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (31) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கையாள்வது குறித்த மாவட்ட உரக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (27) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் (24) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]