All Stories

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகரிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகரிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

பர்மா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த பௌத பிக்குமார்களின் நினைவாக அனுராதபுர பர்மா விகாரையில் நினைவஞ்சலி

பர்மா மற்றும் தாய்லாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கத்தில் உயிரிழந்த பௌத பிக்குமார்களுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட இரு நாட்டு மக்களும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யவதற்காகவும், அனுராதபுர பர்மா விகாரையில் அண்மையில் நினைவஞ்சலி பூஜையொன்று நடைபெற்றது.

பர்மா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த பௌத பிக்குமார்களின் நினைவாக அனுராதபுர பர்மா விகாரையில் நினைவஞ்சலி

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்று (11.04.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது .

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு (09) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

மட்டக்களப்பில் ஊக்குவிக்கப்படும் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கமுகு உற்பத்தியின் அறுவடை விழா - 2025

நாட்டில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பல்வேறு விவசாய உற்பத்திகளில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கமுகு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகின்றது. இக்கமுகு அறுவடை விழா 2025 நேற்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் ஊக்குவிக்கப்படும் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின்  கமுகு உற்பத்தியின் அறுவடை விழா - 2025

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்டார்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு புகையிரத நிலையத்தில் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன், இங்கு நிலவும் குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்டார்

விமான சேவைகள் பிரதி அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் - நீண்ட காலமாக நிலவிய புதூர் வீதிக்கான தீர்வு

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

விமான சேவைகள் பிரதி அமைச்சர்  மட்டக்களப்பிற்கு விஜயம் - நீண்ட காலமாக நிலவிய புதூர் வீதிக்கான  தீர்வு

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  களவிஜயம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று (29) காலை 8.30  மணிக்கு நேரடிக் களவிஜயம்  இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  களவிஜயம்

திருகோணமலை மாவட்ட வருடாந்த புத்தரிசி பெருவிழா.

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 58 ஆவது வருட புத்தரசி விழா நேற்று ( 27) உப்புவெளி கமநல சேவைகள் உத்தியோகத்தர் து. தர்சானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் என். விஸ்ணுதாசன் தலைமையில் உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட வருடாந்த புத்தரிசி பெருவிழா.

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ  குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு நேற்று (15) திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது.

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 17 முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]