All Stories

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாண இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை

இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் பங்கேற்ற மட்டக்களப்பு மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கல பதக்கத்தினை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாண இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி. சி. ரீ. பண்டார , நெஷனல் பேப்பர் கம்பனியின் தலைவர் க உபாலி ரத்நாயக்க அவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் (12) திகதி புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

இலங்கை மதுவரி திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் எஸ்.டி.சேனக சில்லா ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் (12) திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

திருகோணமலையில் ஆரம்பமான தாய்லாந்திலிருந்து இலங்கைக்கான சர்வதேச பிக்குகளின் ஆன்மீகப் பயணம்

தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.

திருகோணமலையில் ஆரம்பமான தாய்லாந்திலிருந்து இலங்கைக்கான சர்வதேச பிக்குகளின் ஆன்மீகப் பயணம்

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் "சமூக சக்தி செயற்றிட்டம்" ஆரம்பம்

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் "சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் "சமூக சக்தி செயற்றிட்டம்" ஆரம்பம்

ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு ஆரம்பம்

சமூக சக்தி (பிரஜா சக்தி) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” நிகழ்ச்சித் திட்டத்தின் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு நேற்று (02) தம்பலகாமத்தில் நடைபெற்றது.

ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு ஆரம்பம்

இலங்கையில் வறுமையினை ஒழிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது 

சமூக சக்தி - பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் முதலாக ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைவதாக "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (02.06.2026) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார்.

இலங்கையில் வறுமையினை ஒழிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது