All Stories

போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்தும் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்று (26.06.2026) பி. ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கி வைப்பு!!

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிரேஸ்ட இணைப்பாளர் எஸ்.ரீ. சுதாகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கி வைப்பு!!

யாழ். மாவட்ட தொடர்பாடலும் ஊடகக் கற்கைகள் பாட ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை ஊடகக் கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இன்றையதினம்(12.06.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட தொடர்பாடலும் ஊடகக் கற்கைகள் பாட ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு..

சுவிஸ் தூதரகத்தின் ஒத்துழைப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட "அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் (11) திருகோணமலை உப்புவெளி DSK தனியார் விடுதியில் இடம்பெற்றது.

அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு..

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாண இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை

இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் பங்கேற்ற மட்டக்களப்பு மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கல பதக்கத்தினை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

உலக யோகாசனப் போட்டியில் கிழக்கு மாகாண இரு மாணவிகள் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி. சி. ரீ. பண்டார , நெஷனல் பேப்பர் கம்பனியின் தலைவர் க உபாலி ரத்நாயக்க அவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் (12) திகதி புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

இலங்கை மதுவரி திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் எஸ்.டி.சேனக சில்லா ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் (12) திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.