All Stories

வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது அதிக ஒலி எழுப்பி இடையூறு செய்யாமல் தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 06.02.2025 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளால் பொதுமக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.

வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது அதிக ஒலி எழுப்பி இடையூறு செய்யாமல் தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

மட்டக்களப்பு ஏத்தாளைக்குளத்திற்கு மீண்டும் படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின், குருக்கள்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஏத்தாளைக்குளத்தில் கடந்த வருடத்தை போல் இம்முறையும் பல்வகைப்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பதை காண முடிகின்றது.

மட்டக்களப்பு ஏத்தாளைக்குளத்திற்கு மீண்டும் படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்

வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகள்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகளை, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகள்

பல்சமய மக்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம் பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நேற்று (04) மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றன.

"பல்சமய மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் - அழகான தேசம், அன்பான மக்கள்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மூவின மக்ககளின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக இடம் பெற்றதுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு வாகனப் பேரணிகள் காந்தி பூங்காவை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்சமய  மக்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம் பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்

ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான நிகழ்வு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்றது.

ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான  நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின  நிகழ்வு - 2025

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின  யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று  (04.02.2024) காலை 07.30 மணிக்கு  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில்  நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின  நிகழ்வு - 2025

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கழிவு முகாமைத்துவத் திட்டம்

தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாகவும் பசுமை உற்பத்தித்திறன் (Green Productivity )  எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கழிவு முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கழிவு முகாமைத்துவத் திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீடு

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டம் இன்று (30) மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

நுவரெலியா, சாந்திபுர 'ஈகிள்ஸ்' பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 'ஈகிள்ஸ்' பார்வையாளர் மையம் கட்டப்பட்டுள்ளது.

அந்த மத்திய நிலையத்திலிருந்து, நுவரெலியா நகரம், கிரகரி ஏரி, ஹக்கல, ஏழு கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல சிறப்பு இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வாய்ப்பு பெறுவார்கள்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட்டுகள் QR முறை மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .



நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு

நுவரெலியா, சாந்திபுர 'ஈகிள்ஸ்' பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன

இந்த ஆண்டு பெரும்போகத்தின் நெல் அறுவடையைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன தெரிவித்தார்.

அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருடன் அரசு நிறுவன மற்றும் சுற்றுலா சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று (23) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் சந்திப்பு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருடன் அரசு நிறுவன மற்றும் சுற்றுலா சங்கங்களின் பிரதிநிதிகள்  சந்திப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]