தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலத்தில், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். புத்தாண்டின் போது பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிப்பதனால் பலருடைய கண்கள் பாதித்துள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்த்துள்ளது. இதற்கான அனுமதி நேற்று (25.11.2024) நடைபெற்ற அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது.