மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை (11) வழங்கி வைத்தார்.
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலத்தில், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். புத்தாண்டின் போது பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிப்பதனால் பலருடைய கண்கள் பாதித்துள்ளன.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
நேற்றைய தினம் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்று நடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறை தொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதி பிரதி அமைச்சரும் தௌிவூட்டினர். அதனால் அதுபற்றி விரிவாக பேசவில்லை.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள்,
ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே, மாலை வணக்கம்,
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்கள், விசும்பாய மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாக திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க குழு நியமனம்


