இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று, நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கும் அதன் வயது குறைந்த இளம் மேயராக ஸொஹ்ரான் மம்தானி வரலாறு படைத்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20) வெள்ளிக்கிழமை மாலை ஈரான் நாட்டின் வட மத்திய மாகாணத்தின் செம்னான் நகரத்தில் 5.5 றிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
செம்னான் நகரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் (22.4 மைல் ) மற்றும் சோர்கெஹ் பகுதியில் இருந்து 17 கிலோமீட்டர் (10.6 மைல்) தொலைவில் உள்ள பிரதேசத்திலேயே இந்த பூமி எழுச்சி தாக்கியுள்ளதாக ஈரானிய செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இப்பூமியர்வினால் வடமேல் ஈரானில் 5 பேர் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய உத்தியாகப் பூர்வ தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அதிகமாக உள்ள பிராந்தியத்தில் ஈரான் அமைந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பல பூமி அதிர்வுகள் ஈரானில் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கம் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்டது, அப்போது தென்கிழக்கு கெர்மன் மாகாணத்தில் அமைந்துள்ள பாம் நகரில் குறைந்தது 34,000 பேர் இறந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக இருந்தது.
நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நேற்று (13) பத்தரமுல்ல, மகனெகும வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]