All Stories

ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்..

ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்..

திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்

கௌரவ ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிண்ணியாவில் அமைக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில் மாவட்ட அரசாங்கஅதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகத்தினை பார்வையிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் வருகை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை

2026 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு “Say No” என்ற கருப்பொருளின் கீழ் திருகோணமலை நகரில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

2026 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு “Say No” என்ற கருப்பொருளின் கீழ் திருகோணமலை நகரில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் வினியோக நடவடிக்கைகளில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல், கிரவல் போன்ற கனிய வளங்களின் கிடைப்பனவு மற்றும் விலைகளை கட்டுப்பாட்டின் கீழ் பேணும் நோக்கில், அவற்றின் அகழ்வு மற்றும் வினியோக நடவடிக்கைகளில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் வினியோக நடவடிக்கைகளில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கைக்கு விதை தெளிக்கும் திட்டம்

கண்டி மாவட்டத்தின் மினிப்பே ஹசலக்கவில் நேற்று (20) ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் விதை மற்றும் உரத் தெளிப்புத் திட்டம் ஆரம்பமானது.
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கைக்கு விதை தெளிக்கும் திட்டம்