ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிண்ணியாவில் அமைக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில் மாவட்ட அரசாங்கஅதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகத்தினை பார்வையிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் வருகை மேற்கொண்டனர்.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல், கிரவல் போன்ற கனிய வளங்களின் கிடைப்பனவு மற்றும் விலைகளை கட்டுப்பாட்டின் கீழ் பேணும் நோக்கில், அவற்றின் அகழ்வு மற்றும் வினியோக நடவடிக்கைகளில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, உஸ்ஸபிட்டிய சாசனரக்ஷக பலமண்டலத்தின் செயலாளர் வணக்கத்திற்குரிய ஹத்கம்பால ராகுல தேரர் அவர்களின் ஆசிகளுடன், கேகாலை, பொல்லம்பேகொடயில் உள்ள ஸ்ரீ சந்திரானந்த அறநெறிப் பாடசாலையில் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை (18.05.2026) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (16) இன்று இடம் பெற்றது.
அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் நேற்று (14) நடைபெற்றது.
திட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நிஹால் கலப்பத்தி அவர்களின் தலைமையில் காசோலைகள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பாக பங்குதார்களுடனான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (24.04.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]