முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (31) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (31) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கையாள்வது குறித்த மாவட்ட உரக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (27) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் (24) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் பகுதியில் கரும்பு உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொண்டு, உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மூலப்பொருள் கரும்பை நிலையான முறையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல், நச்சுரல் ரூட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று (13) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
மனித கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது.
SLCBC 2nd Consecutive Regional Excellence Award நிகழ்வுக்கான நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (06.03.2026) மு. ப. 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.டபில்யூ.ஜீ திசாநாயக்க அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் எஸ்.கரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
“வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் இலக்கை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் "தமக்கென்று இடம் - அழகான வாழ்க்கை" வீட்டு உதவித் திட்டத்தின் புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்னவின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்றது.
"தமக்கென்று இடம் - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டி மாவட்டத்தில் கட்டப்பட்ட 171 வீடுகள், கண்டி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டன.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]