All Stories

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (31) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம்

சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு..

சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.

சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு..

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்மது கலந்துரையாடல்..

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கையாள்வது குறித்த மாவட்ட உரக் குழுவின் விசேட கூட்டம் ​நேற்று (27) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்மது கலந்துரையாடல்..

போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் (24) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம்

கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் பகுதியில் கரும்பு உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொண்டு, உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மூலப்பொருள் கரும்பை நிலையான முறையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல், நச்சுரல் ரூட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் ​நேற்று (13) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு

முஸ்லிம்களின் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (11) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.15 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு