All Stories

கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் பகுதியில் கரும்பு உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொண்டு, உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மூலப்பொருள் கரும்பை நிலையான முறையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல், நச்சுரல் ரூட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் ​நேற்று (13) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு

முஸ்லிம்களின் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (11) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.15 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு

அரச உத்தியோகத்தர்களுக்கான மனித கடத்தல் வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

மனித கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது.

அரச உத்தியோகத்தர்களுக்கான மனித கடத்தல் வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்

SLCBC 2nd Consecutive Regional Excellence Award நிகழ்வுக்கான நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (06.03.2026) மு. ப. 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . 

தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.டபில்யூ.ஜீ திசாநாயக்க அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் எஸ்.கரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்