All Stories

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிளாஸ்டிக் – பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் (24) மாவட்ட செயலக வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் இல்லா சூழல் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிளாஸ்டிக் – பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்.

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் நேற்று (25.10.2025) காலை 10.30 மணிக்கு அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

விசேட அலகுக்குரிய ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி - 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட அலகுக்குரிய ஆசிரியர்களிற்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சி அண்மையில் (18) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விசேட அலகுக்குரிய ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி - 2025

பாசிக்குடாவில் Wings of East கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி 

கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பன்மைத்துவ கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி பாசிக்குடா சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் (17 மாலை) ஆரம்பமானது.

பாசிக்குடாவில் Wings of East கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி 

திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்.

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நடுவூத்து கிராம உத்தியோகத்தர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்

முன்பள்ளி ஆசிரியர்களை விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ் தலைமையில்  இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியர்களை விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக சர்வதேச சிறுவர் தின நிகழ்வு