முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது.

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது.
குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று(01.10.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை ஜயந்திபுர உப தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) சுகாதார மற்றும் வெகுசன பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் இடம்பெற்றது.
ஆனமடுவ பிரதேச செயலகம் 160 மில்லியன் ரூபாய் மக்களின் பணத்தை செலவிட்டு புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச செயலகம் புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தலைமையில் நேற்று (01) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான பொது மக்களாகிய நீங்கள் உங்கள் அவதானங்களை தமது வட்ஸ்அப் - 070 571 1151 (எப்போதும் சேவையில்..) இலக்கத்திற்கு அறியத்தரலாமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பொதுமக்களுக்கு விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தக கண்காட்சி அண்மையில் (25) திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஒரு அங்கமாக சைகை மொழிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபவனி ஒன்று திருகோணமலை நகர் பகுதியில் நடைபெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கொண்டு சுய உதவிக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
கம்பஹா அத்தனகல்லை மற்றும் மினுவாங்கொடை பகுதிகளுக்கான நீர் விநியோக கட்டமைப்பு மக்கள் பாவனைக்கு நேற்று (18) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் , நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் சீன தூதுவர் கி ஷன்ஹொங் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்று (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]