All Stories

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு யாழ்ப் நகரில் நடைபவனி

தேசிய ரீதியாக இம்மாதம் ( ஆகஸ்ட் )12 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தினம் மற்றும் இளைஞர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான தேசிய இளைஞர் மாநாடு ஆகியவற்றை முன்னிட்டும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில்  தெளிவூட்டும் நடைபவனி  விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 06.08.2025 பி.ப. 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு யாழ்ப் நகரில் நடைபவனி

திருகோணமலையில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் விசேட சோதனை

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் நேற்று (07) திருகோணமலை நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருகோணமலையில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் விசேட சோதனை

அனுராதபுர நகரத்திற்குப் பூங்கா 

“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அனுராதபுர நகரம் மற்றும் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாத்து, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட சகல மக்களுக்கும் இனிமையான சூழலை உருவாக்குவதற்காக அனுராதபுற நகரப் பூங்காவை சினேகபூர்வமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனுராதபுர நகரத்திற்குப் பூங்கா 

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தலைமையில்...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தலைமையில்...

பதுளை மாவட்ட செயலக வளாகத்தை மாவட்ட செயலாளரால் ஆய்வு செய்யப்பட்டது

'சுத்தமான இலங்கை'' திட்டத்துடன் இணைந்து, பதுளை மாவட்ட செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான எதிர்கால அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன நேற்று (28) ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பதுளை மாவட்ட செயலக வளாகத்தை மாவட்ட செயலாளரால் ஆய்வு செய்யப்பட்டது

பதவியவில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக மாநாடு 

கெபிதிகொல்லாவ கல்வி வலயத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் உயர் தர கலைப் பிரிவு மாணவ மாணவிகளின் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் என்ற பாடத்தின் மீதான இரண்டாவது கருத்தரங்கு சமீபத்தில் (25) பதவிய மகாசேன வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 

 

இந்தக் கருத்தரங்கிற்கான வளப் பங்களிப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுராதபுரம் மாவட்ட தகவல் அதிகாரி, ஊடகவியலாளர் ஷெல்டன் இந்திக பண்டார வழங்கினார்.

 

 

 அனுராதபுர மாவட்ட ஊடகப்

பிரிவு 

 

 

பதவியவில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக மாநாடு