மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரனின் ஏற்பாட்டில் இரு கட்டங்களாக மட்டக்களப்பில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் முல்லைத்தீவு பிராந்திய நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவருக்கான மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த திங்கட்கிழமை (14) காலை மு.ப 9.00 முதல் நண்பகல் 12.00 வரை முல்லைத்தீவு பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (9) இடம் பெற்றது.
கவர்ச்சிகரமான பாடசாலைக் கட்டமைப்பொன்றை நிருமாணித்தல் மற்றும் டெங்கு பார்வைத் தடுப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட Clean School திட்டம் அண்மையில் (09) மு. ப. 08.00 முதல் பிற்பகல் 01.00 மணி வரை திருகோணமலை மாவட்டத்தின் சகல பாடசாலைளையும் உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது.
பாடசாலை வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுக்கும் வகையில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுடனான வவயமொன்றை உருவாக்குவதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "Clean School" நிகழ்வு அண்மையில் (09) களனி பிரதேச செயலகத்தை மையமாக வைத்து நடைபெற்றது
டெங்கு நோய் உட்பட நுளம்புகளினால் பரவும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹக்மனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஒன்றிணைந்து, நுளம்பு ஒழிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது நிகழ்வு ஹக்மனை நகரில் அண்மையில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்ட ஊடகப் பி
ரிவு
அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை
சிறந்த ஒரு நாட்டினை உருவாக்கிடும் நோக்கில் இலங்கைத் திருநாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் எண்ணத்தில் உருவாகிய 'Clean Sri Lanka' வேலைத்திட்டமானது கடந்த ஆறு மாதங்களாக சிறப்பான முறையில் பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்படுகின்றது.
மனித - யானை மோதல் குறித்து நிரந்தர தீர்வு காண்பதற்கான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (08) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரலகங்வில - எல்லேவெவ பிரதான வீதியை கார்பட் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]