All Stories

கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(29.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

2024/25 பெரும்போகத்திற்கான இழப்பீட்டு காசோலைகள் விநியோகம் விவசாய அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.

2024/25 பெரும்போகத்திற்கான இழப்பீட்டு காசோலைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று (28) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த மற்றும் வீட்டுவசதிகள் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

2024/25 பெரும்போகத்திற்கான இழப்பீட்டு காசோலைகள் விநியோகம் விவசாய அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் கல்வியை முடித்துவிட்டு கல்வியை பாதியில் நிறுத்திய அனைத்து இளைஞர்களையும் தொழிற்கல்விக்கு வழிநடத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும்

வடக்கு மாகாணத்தில் கல்வியை முடித்துவிட்டு கல்வியை பாதியில் நிறுத்திய அனைத்து இளைஞர்களையும் தொழிற்கல்விக்கு வழிநடத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்று தொழிற்கல்வி துணை அமைச்சர் நளின் ஹேவகே கூறுகிறார்.

வட மாகாணத்தில் கல்வியை முடித்துவிட்டு கல்வியை பாதியில் நிறுத்திய அனைத்து இளைஞர்களையும் தொழிற்கல்விக்கு வழிநடத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும்

பொலன்னறுவை மாவட்டத்தின் கடுகெலியாவ வாவிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசனம் எமது உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கடுகெலியாவ வாவியைப் புனரமைக்கும் பணிகள் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டன.

பொலன்னறுவை மாவட்டத்தின் கடுகெலியாவ வாவிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மின் இணைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியுதவி வழங்கிவைப்பு.

அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.(25/Aug)

மின் இணைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியுதவி வழங்கிவைப்பு.

சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுலாத்துறையில் இந்திய முதலீட்டாளர்ளின் காணிக்குத்தகை செயற்பாடுகள்  தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (22.08.2025) பி.ப 02.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்