All Stories

ஜூலை 7 முதல் 10 வரை இப்பன்கட்டுவேவில் நடைபெறும் தொல்பொருள் கண்காட்சி

தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரியா திட்டத்தின் கீழ் இயங்கும் இப்பன்கட்டுவேவ தொல்பொருள் தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "கல்லறைகளிலிருந்து வெளிப்பட்ட இலங்கை பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு" என்ற கருப்பொருளின் கீழ் தொல்பொருள் கண்காட்சி நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று (7) ஆரம்பமானது.

ஜூலை 7 முதல் 10 வரை இப்பன்கட்டுவேவில் நடைபெறும் தொல்பொருள் கண்காட்சி

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நேற்று (07.07.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்

வியாபாரத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 7 முதல் 9 வரை ருகுணுப் பல்கலைக்கழகத்தில்

வியாபாரத் திட்டத்தைத் தயாரித்தல் உட்பட பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 07,08 மற்றும் 09 திகதிகளில் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வியாபாரத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 7 முதல் 9 வரை ருகுணுப் பல்கலைக்கழகத்தில்

பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம் அம்பாறையில்

2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகள் அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று

பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம் அம்பாறையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்

பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (27.06.2025 ) பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி