இலங்கையில் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் ஏனைய ஆடியோ-விஷுவல் தயாரிப்புகளுக்குத் தேவையான
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 39500 நெல் மெட்ரிக் தொன் இந்தப் போகத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் கொள்வனவு திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு, பாரம்பரிய வேலிகள் மற்றும் அடைப்புகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை வழங்கும் நோக்கில், புதிய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து "காட்டு யானைகளின் வாழ்விட மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய வேலைத்திட்டத்தை" ஆரம்பித்துள்ளன.
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவுக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத்
தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் நேற்றைய தினம் (07) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இலங்கை தேசிய மருத்துவமனைக்கு விஜயம்...
நிலவும் டெங்கு தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அரச வருமானக் கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவிற்கும் (RARMB) சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளம் தொழில்முனைவோருக்கான குறைந்த வட்டி வங்கி கடன் வசதிகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து (05) மற்றும் ஆறாம் (06) திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (07) பிற்பகல்விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
2026 ஜூலை 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜூலை 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
