All Stories

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 39500 நெல் மெட்ரிக் தொன் இந்தப் போகத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 39500 நெல் மெட்ரிக் தொன் இந்தப் போகத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் கொள்வனவு திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 39500 நெல் மெட்ரிக் தொன் இந்தப் போகத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பு

காட்டு யானைகள் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்

நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு, பாரம்பரிய வேலிகள் மற்றும் அடைப்புகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை வழங்கும் நோக்கில், புதிய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து "காட்டு யானைகளின் வாழ்விட மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய வேலைத்திட்டத்தை" ஆரம்பித்துள்ளன.
காட்டு யானைகள் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவுக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவுக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவுக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம்

புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத்

 தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் நேற்றைய தினம் (07) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்