All Stories

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸின் இலங்கைக்கான வருகை

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் 2025 ஜூன் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸின் இலங்கைக்கான வருகை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்; சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர், ஜனித ருவன் கொடிதுவக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

பூரண அரச அனுசரணையுடன் பொசன் பௌர்ணமி தினத்தை கொண்டாட சகல ஏற்பாடுகளும் தயார்

இந்த ஆண்டுக்கான பொசன் பௌர்ணமி தினத்தை, பூரண அரச அனுசரணையுடன் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குன வெவே தம்மரதன நாயக்க தேரர், நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பூரண அரச அனுசரணையுடன் பொசன் பௌர்ணமி தினத்தை கொண்டாட சகல ஏற்பாடுகளும் தயார்

புனரமைக்கப்பட்ட முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டுஇ முருத்தவெல தெற்கு நீர்த்தேக்க கால்வாயின் புனரமைப்புப் பணிகள் 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

புனரமைக்கப்பட்ட முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு

சீனி நிறுவனம் மூடப்படும் அபாயம் இல்லை - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

செவனகல சீனி தொழிற்சாலை மூடப்படும் அபாயம் இல்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

சீனி நிறுவனம் மூடப்படும் அபாயம் இல்லை - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களால் சமூக விழிப்புணர்வுத் திட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் "சுற்றுச்சூழல் வாரத்திற்காக" மேல் மாகாண சபை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களால் சமூக விழிப்புணர்வுத் திட்டம்

பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

பிரதமர் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவையும் சீன வர்த்தக அமைச்சரையும் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே மே 30 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவையும் சீன வர்த்தக அமைச்சரையும் சந்தித்தார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதர் மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு இடையேயான சந்திப்பு

ரஷ்ய சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்...


இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். திரு. லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று (30) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.


ரஷ்ய சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர ஆர்வமாக உள்ளதாகக் திரு. ஜகாரியன் இதன்போது கூறினார். சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் இதன்போது மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களை வலுப்படுத்த ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

நாட்டில் மக்களுக்கு உகந்த சுகாதார சேவையை உருவாக்குதல், வீண்விரயம், மோசடி மற்றும் ஊழல் இல்லாதது மற்றும் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி நகர்த்தும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு ரஷ்ய அரசாங்கத்தின் பாராட்டுகளை தூதர் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஜகாரியன் கூறினார்.


இலங்கைக்கு வருகை தரவுள்ள ரஷ்ய சுகாதார அமைச்சரை இலங்கை அரசாங்கம் அன்புடன் வரவேற்கும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.


ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பையும், நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பிற துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ரஷ்ய அரசாங்கம் காட்டிய ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னேற்றுவதற்கு தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்திய இந்தச் சந்திப்பு, சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் வெகுஜன ஊடகம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுவாக மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது.


இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் ரஷ்ய தூதரகத்தின் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான ரஷ்ய தூதர் மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு இடையேயான சந்திப்பு

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

 

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]