All Stories

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.

கொம்பனிதெரு வாலுகாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹரா அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்

நாட்டிலேயே முதல் உள்நாட்டு ஃப்ளோரோடாக்சிகுளுக்கோஸை Fluorodeoxyglucose (FDG) உற்பத்தி செய்வதன் மூலம் PET ஸ்கேன் சேவையின் முழு செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

அரச – தனியார் துறைகள் இணைந்து வரலாற்றுச் சாதனை - நாட்டிலேயே முதல் உள்நாட்டு ஃப்ளோரோடாக்சிகுளுக்கோஸை Fluorodeoxyglucose (FDG) உற்பத்தி செய்வதன் மூலம் PET ஸ்கேன் சேவையின் முழு செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

இந்தியா - இலங்கை கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் 16 ஆராய்ச்சிகள் மற்றும் 22 செயலமர்வுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - இலங்கை கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் 16 ஆராய்ச்சிகள் மற்றும் 22 செயலமர்வுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - இலங்கை கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் 16 ஆராய்ச்சிகள் மற்றும் 22 செயலமர்வுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) Muhammad Ali, 6ஆவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று (02 ஜூலை) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

களனிப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மகா விஹார வம்ச ஷியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரைப் பிரிவின் அநுநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல்

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல்.
போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல்