All Stories

அருகிவரும் பந்துல மீனினத்தின் (Bandula Barb) வாழிடமாகவுள்ள நிக்கந்துபொல நீரோடையின் ஒருபகுதியை சரணாலயமாக பிரகடனப்படுத்தல்

வரகாபொல பிரதேச செயலகத்தின், கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் நீரோடையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் பதினைந்து (15) மீற்றர்கள் வரையான நிலப்பரப்பு நிக்கந்துபொல சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அருகிவரும் பந்துல மீனினத்தின் (Bandula Barb) வாழிடமாகவுள்ள நிக்கந்துபொல நீரோடையின் ஒருபகுதியை சரணாலயமாக பிரகடனப்படுத்தல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்.

2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும்அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை; அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்.

மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன

2025 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற நில் கலா பனா பகுதியை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நேற்று (03) ரத்துகல ஆதிவாசிகள் மக்கள் பாரம்பரிய மத்திய நிலையத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நடைபெற்றது.

மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி – iiiஆம் கட்டம்

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் ஐஐஐ ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுளளன.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி – iiiஆம் கட்டம்

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் நேற்று (02) முற்பகல் கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத 2 திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது

024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத 2 திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது

024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத 2 திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது

சட்டமியற்றும் செயற்பாட்டின்போது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து வினைத்திறனாகச் செயற்படுவது அவசியம் – அரசாங்க அதிகாரிகள் மத்தியில் சபாநாயகர் தெரிவிப்பு

🔸 மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சட்ட திட்டங்கள் பாராளுமன்றத்தில் முறையாகவும், விரைவாகவும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்குரியது

சட்டமியற்றும் செயற்பாட்டின்போது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து வினைத்திறனாகச் செயற்படுவது அவசியம் – அரசாங்க அதிகாரிகள் மத்தியில் சபாநாயகர் தெரிவிப்பு

உங்கள் வரிப் பணம் உங்களுக்காக - “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

 மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம்
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

உங்கள் வரிப் பணம் உங்களுக்காக - “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் பங்குபற்றலுடன் ஜூன் 2 கொழும்பு 5, நாரஹேன்பிட்டை நில மெதுரவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]