All Stories

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) மு. ப. 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு

இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு

தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் சாட்சியமளித்தன

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் நேற்றையதினம் (11) சாட்சியமளித்தனர்.

தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் சாட்சியமளித்தன

2024 சிறு போகத்திற்கான சம்பந்தப்பட்ட சகல விவசாய இழப்பீடுகளும் செலுத்தப்பட்டு நிறைவு- கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை

கடந்த 2024 சிறு போகத்துடன் சம்பந்தப்பட்ட சகல இழப்பீடுகளும் தற்போது செலுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளதாக கமநலக் மற்றும் விவசாயக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

2024 சிறு போகத்திற்கான சம்பந்தப்பட்ட சகல விவசாய இழப்பீடுகளும் செலுத்தப்பட்டு நிறைவு- கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை

கந்தளாயில் செய்கை பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்கான தேசிய திட்டம்

மிக நீண்ட காலமாக, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

கந்தளாயில் செய்கை பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்கான தேசிய திட்டம்

தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,11 பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (10) இரவு ஆரம்பமானது.

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

பொலன்னறுவை மாவட்டத்தில் பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை

நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (10) இரவு ஆரம்பமானது.

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]