All Stories

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

"அறுவடைத் திருநாள்" என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும் 'உத்தராயணம்', தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)  அழைப்பின் பேரில்  ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன த்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஐயம்

இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன த்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஐயம் ஒன்றை மேற்கொண்டார்.

இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன த்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஐயம்

நான்கு நாள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம்

சீனாவுக்கான  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல்  நாட்டிலிருந்து பயணமாகிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping)   அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங்(Li Qiang)  மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

அத்தோடு இந்த  விஜயத்தின் போது, ​​தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார்  பல கள விஜயங்களிலும்   ஜனாதிபதி  பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம்

வானிலை முன்னறிவிப்பு 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வானிலை முன்னறிவிப்பு 

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

  • ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.
  • தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு
சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]