தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்ற கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளும்போது,

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்ற கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளும்போது,
கம்பஹா மாவட்டத்தை உள்ளடக்கிய விசேட கூட்டு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்று, மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.
களுத்துறை சுற்றுலா விடுதிகளுக்கு அருகிலுள்ள களுத்துறை கலிடோ கடற்கரையை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. நளிந்த ஜெயதிஸ்ஸ, களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது.
தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அஞ்சல் சேவையை சிதைக்காமல், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் வேண்டுகோள்.
ஆறு மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
.
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துக்கொண்டு இன்று (15) காலை நாடு திரும்பினார்.
துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
தற்போது பிராந்தியத்தில் நிலவும் அவசர நிலைமை காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவுறுத்துகிறது.
மழை நிலை:
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]