All Stories

கம்பஹாவில் விசேட கூட்டு டெங்கு திட்டம்

கம்பஹா மாவட்டத்தை உள்ளடக்கிய விசேட கூட்டு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்று, மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.

கம்பஹாவில் விசேட கூட்டு டெங்கு திட்டம்

களுத்துறை கலிடோ கடற்கரையை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கலந்துரையாடல் 

களுத்துறை சுற்றுலா விடுதிகளுக்கு அருகிலுள்ள களுத்துறை கலிடோ கடற்கரையை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. நளிந்த ஜெயதிஸ்ஸ, களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

களுத்துறை கலிடோ கடற்கரையை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கலந்துரையாடல் 

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது - ஆளுநர்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது - ஆளுநர்

இன்றைய வானிலை அறிக்கை

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் பயிற்சி பட்டறை

 

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது.

378 துணை அஞ்சல் அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன

தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அஞ்சல் சேவையை சிதைக்காமல், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் வேண்டுகோள்.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் தம்புத்தேகம ஆதார மருத்துவமனைக்கு சிறப்பு ஆய்வு விஐயத்தை மேற்கொண்டார்.

ஆறு மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் தம்புத்தேகம ஆதார மருத்துவமனைக்கு சிறப்பு ஆய்வு விஐயத்தை மேற்கொண்டார்.

ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

.

 

ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துக்கொண்டு இன்று (15) காலை நாடு திரும்பினார்.

ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைத் தீவை வந்தடைந்தது  

 

துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைத் தீவை வந்தடைந்தது   

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குமான அறிவிப்பு

 

 

தற்போது பிராந்தியத்தில் நிலவும் அவசர நிலைமை காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவுறுத்துகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்குமான அறிவிப்பு

தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு

 

மழை நிலை:

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும். 

தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]