All Stories

ஜனாதிபதி தலைமையில் வலுசக்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்

- நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி தலைமையில் வலுசக்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையில் 97 வருட சிறந்த சேவையை முன்னிட்டு பூசை நிகழ்வுகள்

இலங்கையின் சுதேச மருத்துவத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், பல தலைமுறையினரின் நல்வாழ்விற்காகவும் தொடர்ந்து அர்ப்பணித்து வரும் பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையின் பணியின் 97வது ஆண்டை நினைவுகூரும் வகையில், பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையில் 97 வருட சிறந்த சேவையை முன்னிட்டு பூசை நிகழ்வுகள்

இலங்கையில் 'உயிரியல் கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையம்'

உள்ளூர் கறுவாப்பட்டைத் தொழிலுக்கு மிக உயர்ந்த பெறுமதி சேர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய "ஒருங்கிணைந்த உயிரியல் கழிவுகளற்ற கறுவாப்பட்டை பதப்படுத்தும் ஆலையை" நிறுவுவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியது.

இது நாட்டிலேயே செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI), ரூஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகத் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் 'உயிரியல் கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையம்'

டிஜிட்டல் இலங்கையை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துடன் மனித மற்றும் நிறுவன ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்

கொழும்பு – இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வெறும் தொழில்நுட்பம் மாத்திரம் போதுமானதல்ல என்பதோடு, அந்தச் சேவைகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பொருத்தமான மனிதவளமும் வலுவான நிறுவனக் கட்டமைப்பும் உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்த நோக்கத்தை முன்நிறுத்தி, புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் மாற்றம் குறித்த அபிவிருத்திப் பங்காளர்களின் பணிக்குழுவின் (Development Partner Working Group on Digital Transformation) அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

டிஜிட்டல் இலங்கையை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துடன் மனித மற்றும் நிறுவன ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்

இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing அவர்கள், நேற்று (2026 ஜூலை 14) பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கையின் ஜவுளித் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு

இந்திய ஆடை துறை அமைச்சர் கிரிராஜ் சிங் (Giriraj Singh) அவர்களின் விசேட அழைப்பின் பேரில் புதுடில்லி நகரில் நடைபெறும் 'Barath Tex' சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இந்திய ஆடைத் துறை விவகார இராஜாங்க அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா (Pabitra Margherita) இடையே விசேட இரு தரப்பு கலந்துரையாடல் நேற்று (14) புதுடில்லி நகரில் இடம்பெற்றது.

இலங்கையின் ஜவுளித் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு