All Stories

இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி


பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி

காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

முப்பது ஆண்டுகால யுத்தத்தால் அழிக்கப்பட்ட காங்கசந்துறை ரயில் நிலையம் அதன் முன்னைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து செயல்பட்டு வருகின்றன. 
காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

யாழ் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு நேற்றைய தினம் (08.06.2025) நடைபெற்றது. இவ் களஞ்சியசாலையை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர குமார ஜெயக்கொடி அவர்கள் திறந்து வைத்தார்.

யாழ் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு

யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் சேற்றைய தினம் (08.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளையிலிருந்து (ஜூன் 10ஆம் திகதி) மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

புத்தளை தானிய களஞ்சியத்திற்கு விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கே.டி. லால்காந்த அண்மையில் புத்தளையில் உள்ள அரச தானியக் களஞ்சியத்தை ஆய்வு செய்தார்.

புத்தளை தானிய களஞ்சியத்திற்கு விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

வெசாக்கை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் - 2025

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்தள்ளது.

வெசாக்கை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் - 2025

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளைச் சேர்ப்பதன் மூலம் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம்  09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு...

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு...

சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]