All Stories

இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மருந்தக வலையமைப்பின் 64வது கிளை கிரிபத்கொட நகரில் திறந்து வைக்கப்பட்டது

மக்களுக்கு மலிவு மற்றும் நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மாநில மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) மாநில மருந்தகம் - கிரிபத்கொட கிளை ஏப்ரல் 3 ஆம் தேதி மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் மனுஜ் சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திரு. வீரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மருந்தக வலையமைப்பின் 64வது கிளை கிரிபத்கொட நகரில் திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

“களன மிதுரன் அசுரு கரண்ண (இளம் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்)” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதிக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் நடைபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

கொழும்பு 07ல் அமைந்துள்ள சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் (04) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, பாராளுமன்றத்தின் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசிங்க மற்றும் சிறிமாவே பாண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் (கலாநிதி) ஜே.சுமேதா ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் நடைபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

நேற்று உலக சுகாதார தினம் - பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதங்களை மேலும் குறைப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் 

நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும், இலங்கையில் தற்போதைய தாய்மார் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு இருபத்தைந்து ஆகும்,

நேற்று  உலக சுகாதார தினம் - பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதங்களை மேலும் குறைப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் 

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு

மத்திய வங்கியிடம் காணப்படும் மொத்த இருப்புக்களின் அளவு, 2025 மார்ச் மாத இறுதியில் 6.51 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஒப்பீட்டளவில் 2025 பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் மற்றும் 7.1% அதிகரிப்பைக் காட்டுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகமட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்  இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - ஜனாதிபதி

-  விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின்  பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி  தெரிவிப்பு

 

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை  பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - ஜனாதிபதி

நாட்டில் வெளிநாட்டு அந்நியச் செலாவணி 6.51 மில்லியன் ரூபாய் அதிகரிப்பு 

 

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் வெளிநாட்டு அந்நியச் செலாவணி 6.51 மில்லியன் ரூபாய் அதிகரிப்பு 

இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த் (Sanjaya Panth), சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), ஈவான் பபாஜியோரிஜியோ (Evan Papageorgiou) ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-07

 

 

 

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]