All Stories

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று 01 ஜூலை பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கொரியக் குடியரச தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் மேதகு Miyon Lee, 01 ஜூலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

கொரியக் குடியரச தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட ‘Temple City’ திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு, பேர வாவியைச் சுற்றியுள்ள பகுதியை சர்வதேச சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மேம்படுத்துவதற்காக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Temple City” திட்டம் குறித்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட ‘Temple City’ திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை

திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை

நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை

எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் பங்களிப்பு பிரதானமானது - ஜனாதிபதி

தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் பங்களிப்பு பிரதானமானது - ஜனாதிபதி

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்