All Stories

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) காலை முதல் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட நடவடிக்கை

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்ட, தேசிய விழா நேற்று (20) கன்னொருவ சேவை பயிற்சி நிறுவன வளாகத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் அண்மையில் செயல்படுத்தப்பட்ட நிலையான திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை கொடுப்பனவுகளை அனுமதிக்க ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட - எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமனம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

  • நிறுவனத்திற்குள்  நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

யுத்தத்தினால் அங்கவீனமடைந்து பராமரிக்கப்பட்டு வரும் படை வீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன தளத்தில் நடைபெற்றது.

யுத்தத்தினால் அங்கவீனமடைந்து பராமரிக்கப்பட்டு வரும் படை வீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு நிறுவனத்திற்குள் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (20) சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு நிறுவனத்திற்குள் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்

கொழும்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

 புதிய கல்வி மறுசீரமைப்பை படிப்படியாக நடைமுறைப்படுத்துகின்றோம் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மேதகு ரூவன் சேவியர் அசார், இன்று (மே 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]