All Stories

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (14) வெசாக் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

*  மாகாணங்களில்  அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பிரதான பொறுப்பு ஆளுநர்களிடமே உள்ளது - ஜனாதிபதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி  அனுமதி

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு கேகாலையில்

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தை கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு கேகாலையில்

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது

ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியை நடத்துகிறது

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும். - ஜனாதிபதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும். - ஜனாதிபதி

இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி தெரிவு

இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்

இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்

இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் - பிரதமர்

 

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

- சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம்  - பிரதமர்

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்

 
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க விபத்துக் காப்பீட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு தொகை உரம் சுற்றி வளைப்பு

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு தொகை உரம் சுற்றி வளைப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]