All Stories

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா கைகோர்ப்பு

கொத்மலை,கெரண்டி எல்ல பிரதேசத்தில் நடந்த பஸ் விபத்தில் பெருமளவானவர்கள் சிகிச்சைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வைத்தியசாலையின் தூய்மையாக்கல் பணிகளுக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் வலுவாக கைகோர்த்துக்கொண்டுள்ளது.

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா கைகோர்ப்பு

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

வட மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளையும் சிறப்பு ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளும் வட மாகாண சபையின் ஆதரவுடன் ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாகாணத்தில் வாழும் கிராமப்புற மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளையும் சிறப்பு ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரளா கஞ்சா பேசாலை பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருநூற்று பதினெட்டு (218) கிலோகிராம், எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு (01) டிங்கி 2025 மே 11 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரளா கஞ்சா பேசாலை பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

🔷 இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு

 

 

 

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ சுகாதார மற்றும வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவுசெய்யப்பட்டார்.

🔷 இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தி

2569/2025 ஸ்ரீ புத்த வருட வெசாக் வாழ்த்துச் செய்தி

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வெசாக் வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தி

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் .

கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் .

அரச வெசாக் விழாவுடன் இணைந்து "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் கழிவு முகாமைத்துவத் திட்டம்

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (10) ஆரம்பமாகிய அரச வெசாக் விழாவையொட்டி, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், நுவரெலியா நகரில் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவும் "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்ச்சியை செயல்படுத்தியுள்ளது.

அரச வெசாக் விழாவுடன் இணைந்து "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் கழிவு முகாமைத்துவத் திட்டம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இரங்கல் செய்தி

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை கெரண்டியல்ல பகுதியில் இன்று காலை நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இரங்கல் செய்தி

அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் வரம்பை 4 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர்காலக் கடன், 250,000 ரூபாவிலிருந்து 400,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]