All Stories

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் இன்று

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் இன்று

கட்சியின் சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரம் இடுக

 

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரமிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார். 

கட்சியின் சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரம் இடுக

தேர்தல் கடமைகளுக்காக 65,000 பொலிஸார்  பணியில்

 
 
2025 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் தேர்தல் கடமைகளுக்காக  சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
தேர்தல் கடமைகளுக்காக 65,000 பொலிஸார்  பணியில்

உள்ளூராட்சி மன்ற தேர்லுக்குப் பின்னர் பாடசாலைகள் 2025 மேமாதம் 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

2025 ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி நடாத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் 2025 மே மாதம் 05,06 ஆகிய இரு தினங்களும் விடுமுறை வழங்குவதுடன்,

உள்ளூராட்சி மன்ற தேர்லுக்குப் பின்னர் பாடசாலைகள் 2025 மேமாதம் 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக இன்று (05) மற்றும் நாளை (06) பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 2025.05.07 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக இன்று (05) மற்றும் நாளை (06) பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை / சமூக ஊடக வலைத்தளங்களின் ஊடாக விடுவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக  வரவேற்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக  வரவேற்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]