All Stories

வருடத்தின் முதலாவது காலாண்டில் புலம்பெயர் அந்நிய செலாவணி 27% ஆக சாதனை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் அளவு கடந்த வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதலாவது காலாண்டில் புலம்பெயர் அந்நிய செலாவணி 27% ஆக சாதனை அதிகரிப்பு

“வசத் சிரிய 2026” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா

“வசத் சிரிய 2026”
ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வசத் சிரிய 2026” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நேற்று (25) கொழும்பு 02 இல் உள்ள விமானப்படை மைதானத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.

 “வசத் சிரிய 2026” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் 

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விரிவாகத் தெரியப்படுத்தினார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் 

புதுப்பிக்கதக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – வட மாகாண ஆளுநர்

இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் ‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது.

புதுப்பிக்கதக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – வட மாகாண ஆளுநர்