All Stories

நியூயோர்க் நகரில் ஐ.நா. உதவி பொதுச் செயலாளருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) 2026 ஏப்ரல் 22 ஆம் அன்று, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு அரசியல் மற்றும் சமாதான கட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைகளுக்கு (DPPA-DPO) பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் Khaled Khiari, யுடன் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
நியூயோர்க் நகரில் ஐ.நா. உதவி பொதுச் செயலாளருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

ஓய்வு பெறும் கடற்படை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் முன்னேற்றத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்

ஓய்வு பெறவுள்ள இலங்கை கடற்படை (SLN) பணியாளர்களுக்கு கப்பல் மற்றும் கடல்சார் துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (22 ஏப்ரல்) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஓய்வு பெறும் கடற்படை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் முன்னேற்றத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்

அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில், வீடற்றவர்களுக்காக முன்னெடுக்கப்படும் தேசிய வீட்டுத்திட்டம்

 
அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில், வீடற்றவர்களுக்காக முன்னெடுக்கப்படும் தேசிய வீட்டுத்திட்டம், திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில், வீடற்றவர்களுக்காக முன்னெடுக்கப்படும் தேசிய வீட்டுத்திட்டம்