All Stories

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்குவது சம்பந்தமாக..

2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்குவது குறித்த அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்குவது சம்பந்தமாக..

மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்திகளுக்காக 500 விற்பனை நிலையங்கள்

நாட்டு மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் போட்டியாக உள்ள புதிய உற்பத்திகள் பலவற்றை நுகரும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காக 500 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி மில்கோ உற்பத்திக்கான 500 விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் தேசிய திட்டத்திற்கு இணங்க முதல் 50 விற்பனை நிலையங்கள் மே மாதத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைத்து தெரிவித்துள்ளது.

மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்திகளுக்காக 500 விற்பனை நிலையங்கள்

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான அரசாங்கத்தின் அறிக்கை

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) ஏப்ரல் 22 சந்தித்து கலந்துரையாடியது.

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான அரசாங்கத்தின் அறிக்கை

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்டி நகருக்கு விஜயம்

சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (24) இரவு கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்டி நகருக்கு விஜயம்

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்!!

மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நாளை 26.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு காரியாலயம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்!!

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் 2025 தபால் மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று (25)

உள்ளூர் அதிகார சபைகளுக்காக நடாத்தப்படும் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்று (25) இரண்டாம் நாளாக இடம் பெறுகிறது.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் 2025 தபால் மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று (25)

அம்பாறை மாவட்டத்தின் விவசாயிகளுக்காக உர மானியம்

2025 சிறு போகத்திற்காக அம்பாறை மாவட்டத்தில் தற்போது இலக்கு வைக்கப்பட்ட 67,504 ஹெக்டயர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதன்படி தற்போது போகக் கலந்துரையாடல் ஊடாக தீர்மானிக்கப்பட்டதாக காலப்பகுதிக்கு அமைவாக விவசாயிகளின் அடிப்படை நிலத் தயாரிப்பு மற்றும் பண்படுத்துதல் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அம்பாறை மாவட்ட பிரதி கமநல சேவைகள் ஆணையாளர் எல். ஜி. சாமினி சோமதாச தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் விவசாயிகளுக்காக உர மானியம்

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ''கிளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை நேற்று (24) நாள் முழுவதும் தலதா யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]