All Stories

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க, ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க, ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்
நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

மாந்தீவில் தரித்திருந்த ஆறு காட்டு யானைகளும் 9 மணி நேர கடும் பிரயத்தனத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றம்

மாந்தீவில் தரித்திருந்த ஆறு காட்டு யானைகளும் 9 மணி நேர கடும் பிரயத்தனத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றம்
மாந்தீவில் தரித்திருந்த ஆறு காட்டு யானைகளும் 9 மணி நேர கடும் பிரயத்தனத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேற்றம்

புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி - அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 04.04.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (20.04.2026) காலை 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி - அரசாங்க அதிபர் சந்திப்பு