All Stories

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21.04.2025) மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில், ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது

இன்றைய வானிலை அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க சிஐடிக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில்  சிஐடிக்கு கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க சிஐடிக்கு

உள்ளூர் அதிகார சபை தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக இடம்பெறவுள்ள அஞ்சல் மூல வாக்குக் குறித்து தேர்தல் திணைக்களம்  அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

 

அறிவித்தல் பின்வருமாறு:IMG 20250420 WA0020

உள்ளூர் அதிகார சபை தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

வானிலை முன்னறிவிப்பு

ஏப்ரல் 20ஆம் திகதி 2025 காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நண்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வானிலை முன்னறிவிப்பு

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக, கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

"சிறி தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு பிரச்சாரம் செய்யப்படும் அழைப்பிதழ் போலியானது.

"சிறி தலதா வழிபாடு "ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

"சிறி தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு பிரச்சாரம் செய்யப்படும் அழைப்பிதழ் போலியானது.

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா வழிபாடு" இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பிப்பதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்

தபால் மூல வாக்களிப்புத் திகதியில் மாற்றம்

 

2025 மே மாதம் 06 ஆம் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான தபால் வாக்களிக்கும் தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

தபால் மூல வாக்களிப்புத் திகதியில் மாற்றம்

வானிலை முன்னறிவிப்பு

2025 ஏப்ரல் மாதம்  18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 
 
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு

ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் செயற்பாட்டிற்கு இணங்க கண்டி மாநகர சபையின் பிரதான நகர சுகாதார வைத்திய அதிகாரிகளின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]