All Stories

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் பௌதிக வள அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமாக 13.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் பௌதிக வள அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமாக 13.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் பௌதிக வள அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமாக 13.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பிரியாவிடை பெற்றுச்செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை
பிரியாவிடை பெற்றுச்செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

3000 மாணவர்களை தாதியர் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளின் கீழ் கா.போ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக தாதியர் பயிற்சிக்கான மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
3000 மாணவர்களை தாதியர் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரான Lawrence Errol Coomarawel Marti தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை