All Stories

தேயிலைச் செய்கைக்கான உர மானியம் அதிகரிப்பு

தற்போது இலங்கை தேயிலை சபையினால் 4,000/- ரூபா உர மானியம் பெற்றுவரும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு, 50 கிலோ கிராம் உர மூட்டை ஒன்றிற்கு மேலதிகமாக 5,000/- ரூபா ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
தேயிலைச் செய்கைக்கான உர மானியம் அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(07.04.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

2026 ஏப்ரல் மாதம் முதல் 5 நாட்களில் 26,800 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஐந்து நாட்களில் 26,800 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2026 ஏப்ரல் மாதம் முதல் 5 நாட்களில் 26,800 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

AIIB நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் DITWAH பிந்தைய மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கூட்டம்

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் DITWAH பிந்தைய மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பான கூட்டம் இன்று (06 ஏப்ரல்) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

AIIB நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் DITWAH பிந்தைய மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கூட்டம்