ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் DITWAH பிந்தைய மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பான கூட்டம் இன்று (06 ஏப்ரல்) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
2026 ஏப்ரல் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஏப்ரல் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
புதன்கிழமைகளில் அரசாங்க அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை இரத்து
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
இந்தியத் உப ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்த கலந்துரையாடல்
“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டுக் குழுவின் மூன்றாவது கூட்டம், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகேவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நேரடி மற்றும் ஓன்லைன் ஆகிய இருவழி முறைகளின் ஊடாக நடைபெற்றது.
கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழு கூடியது
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


