All Stories

யாழ்.பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்(26.05.2026) விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.
யாழ்.பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் - 2026 ஐ முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் பல நடைபவனி மாவட்ட மட்டத்தில்

தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் - 2026 ஐ முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் பல நடைபவனி மாவட்ட மட்டத்தில்-  2026 தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதை பொருள் எதிர்ப்பு நடைபவனிகள் பல மாவட்ட மட்டங்களில் அண்மையில் (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் - 2026 ஐ முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் பல நடைபவனி மாவட்ட மட்டத்தில்

இலங்கை கரும்பு கருத்திட்டம்' அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கும் பிறேசில் இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சமகாலத்தில் எமது நாட்டின் சீனித் தேவையின் 90% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணி செலவிடப்படுகின்றது.
இலங்கை கரும்பு கருத்திட்டம்' அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கும் பிறேசில் இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையை பாதுகாப்போம்' வலுசக்தி பாதுகாப்பு தேசிய நடவடிக்கையை அமுல்படுத்தல்

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் 'சுரகிமு லங்கா' எனும் தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையை பாதுகாப்போம்' வலுசக்தி பாதுகாப்பு தேசிய நடவடிக்கையை அமுல்படுத்தல்

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையாக இருந்துவந்த புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் மே 26 ஆம் திகதி மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையாக இருந்துவந்த புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.