யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்(26.05.2026) விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.
தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் - 2026 ஐ முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் பல நடைபவனி மாவட்ட மட்டத்தில்- 2026 தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதை பொருள் எதிர்ப்பு நடைபவனிகள் பல மாவட்ட மட்டங்களில் அண்மையில் (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சமகாலத்தில் எமது நாட்டின் சீனித் தேவையின் 90% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணி செலவிடப்படுகின்றது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மின்சாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் 'சுரகிமு லங்கா' எனும் தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் மே 26 ஆம் திகதி மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.
மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2026 மே 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மே 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்
கொழும்பு நகர்ப்புற வலயத்திலுள்ள கால்வாய்கள் மற்றும் நடைபாதைகளை பராமரிக்க ஒருங்கிணைந்த நிறுவன ரீதியிலான திட்டத்தை அமுல்படுத்துங்கள் -நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர-
மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கலா ஓயா மற்றும் மா ஓயா நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (25) அமைச்சில் நடைபெற்றது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
