All Stories

39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா வீசாக்களை வழங்க அமைச்சரவை அனுமதி.

இலங்கை சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாட்டுக் கடவுச்சீட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டண அறவீடின்றி 06 மாதங்களுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா வீசாக்களை வழங்க அமைச்சரவை அனுமதி.

கடற்படை விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் பல நாள் நாள் மீன்பிடி படகை கடற்படை கைப்பற்றியது

இலங்கையின் தென்மேற்கு ஆழ்கடலில் கடற்படை நடத்திய விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பல நாள் மீன்பிடிக் படகொன்றை 06 சந்தேக நபர்களுடன் கைப்பற்றி, மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.

கடற்படை விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் பல நாள் நாள் மீன்பிடி படகை கடற்படை கைப்பற்றியது

உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ

உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க தூதரக அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோணி வி. பிர்னோட் (Anthony V. Pirnot) மற்றும்

 அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும் இடையில் சந்திப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்கவும் - அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்கவும் - அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்