இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை
"Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
பொதுமக்களின் பணத்தில் நவீனமயமாக்கப்பட்ட இந்த முனையத்தை அதே தரத்துடன் பேணுவதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 ஏப்ரல் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஏப்ரல் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – வடக்கு மாகாண ஆளுநர்
விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது - சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் அழைப்பிற்கு இணங்க, மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்திற்கு புற்தரை மைதானத்தை பராமரித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக சர்வதேச புற்தரை ஆடுகள நிபுணர் பிரட் வப்டிஸ், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161 ஆவது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக அழைப்பு மையத்தைத் திறத்தல் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் என்பன பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (07) திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் (Colombo Central Bus Terminal) இல் மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத்திற்கான அமைப்பு (UNESCO) உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காலி கோட்டையைப் பார்வையிடுவதற்காகவும், மற்றும் தமது ஓய்வு நேரத்தை பொழுதுபோக்காகக் கழிப்பதற்காக வருடாந்தம் 03 இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) பாராளுமன்றத்தில் கூடியது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
