All Stories

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

பெப்ரவரி 24 முதல் நாட்டின் சில பிரதேசங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

பெப்ரவரி 24 முதல் நாட்டின் சில பிரதேசங்களில் மழை

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்திற்கான நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள்

இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது.

இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்திற்கான நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள்

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

ரயிலில் மோதி காட்டு யானைகள் இறப்பது குறித்து, அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிலிருந்து உடனடி தீர்வுகள்.

நேற்று (20) காலை கல்ஓயாவிற்கும் ஹிங்குராக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் இறந்ததைத் தொடர்ந்து,

ரயிலில் மோதி காட்டு யானைகள் இறப்பது குறித்து, அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிலிருந்து உடனடி தீர்வுகள்.

இரத்தினபுரி எழுத்தாளர் சங்கத்தின் முதல் புத்தகக் கலந்துரையாடல் 23 ஆம் திகதி

சபரகமுவ மாகாண நூலக சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது "இரத்தினபுரி எழுத்தாளர் சங்க புத்தகக் கலந்துரையாடல்" இந்த மாதம் 23 ஆம் திகதி சபரகமுவ மாகாண நூலக விரிவுரை மண்டபத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது .

இரத்தினபுரி எழுத்தாளர் சங்கத்தின் முதல் புத்தகக் கலந்துரையாடல் 23 ஆம் திகதி

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழு

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர், துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழு

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் -  The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக கௌரவ சபாநாயர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு

பொலிதீன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பைத் தடுக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து ஒரு புதிய திட்டம்.

'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிதீன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பைத் தடுக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து ஒரு புதிய திட்டம்.

தற்போது நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய காலநிலையை பொறுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள்

நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை தொடர்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து சுகாதார அமைச்சு மூலமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதோடு அவ்வாறு முன்வைக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய காலநிலையை பொறுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]