All Stories

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படையினர் மும்முரம்

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை முப்படையினர் மும்முரம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு (07) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மஹிந்த சிறிவர்தனவினால் எழுதப்பட்ட“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) முற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

மஹிந்த சிறிவர்தனவினால் எழுதப்பட்ட“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

கொழும்பு, கிழக்கு மற்றும் கிரேட்டர் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

சிங்கப்பூரின் சர்பானா ஜுரோங்(Surbana Jurong)நிறுவனம் மற்றும் 18 அமைச்சுகள் இணைந்து இலங்கையில் 03 வலயங்களின் கீழ் செயல்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தொடர்புள்ள அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இடையே இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

கொழும்பு, கிழக்கு மற்றும் கிரேட்டர் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்

புத்தாண்டுக்காக ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு புறப்படும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை புகையிரதத் திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன ஒருங்கிணைந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அறிவித்தல் ஒன்றை  விடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

புத்தாண்டுக்காக ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்  - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது கௌரவ சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் 

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் 

இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மருந்தக வலையமைப்பின் 64வது கிளை கிரிபத்கொட நகரில் திறந்து வைக்கப்பட்டது

மக்களுக்கு மலிவு மற்றும் நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மாநில மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) மாநில மருந்தகம் - கிரிபத்கொட கிளை ஏப்ரல் 3 ஆம் தேதி மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் மனுஜ் சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திரு. வீரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மருந்தக வலையமைப்பின் 64வது கிளை கிரிபத்கொட நகரில் திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

“களன மிதுரன் அசுரு கரண்ண (இளம் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்)” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதிக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நுவரெலியா தேசிய தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் - விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]